Monday, April 7, 2008

போட்டிக்கு எனது புகைப்படம்


இம்மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தது யார் ?

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படம் தலைப்புக்கேத்தமாத்ரிநல்லா இருக்குங்க.. ஆனா ரொம்ப க்ராப் செய்துட்டீங்களா சின்னதா இருக்கே படம்.. ?

வின்சென்ட். said...

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு நன்றி.தேதி படத்தின் கீழ் இருக்கக்கூடாது என்றார்கள் கொஞ்சம் வெட்டினேன்.மேற்பகுதி அதிகமாக இருந்தது அதனையும் கொஞ்சம் வெட்டினேன் முடிவு படம் சிறியதாகிவிட்டது.