Sunday, March 22, 2009

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்

தண்ணீருக்காக வரிசையில் இருக்கும் பிளாஸ்டிக் கேன்கள்.

மேலேயுள்ள இரு சோகங்களுக்கும் காரணம் தண்ணீர். வனபகுதிகள் இல்லாமையால் மழை கிடைக்காமலும், அடுத்தது பெய்த மழையை தடுத்து தாமதப்படுத்த வனங்கள் இல்லாமையாலும் ஏற்படுகின்றன. மழை பொழிவைப் பெற வனத்தை உருவாக்குவோம். பெய்த மழைநீரை சேமிக்க பழகுவோம். வருகின்ற காலம் புவி வெப்பத்தால் எப்படி வேண்டுமானாலும் மாறும். எனவே நீர் தேவையை குறைப்போம், மறுஉபயோகம், மறுசுழற்சி (Reduce, Reuse, Recycle) செய்து வாழ்கையை வளமானதாக மாற்றுவோம்.

எனது சென்ற வருட உலக தண்ணீர் தின பதிவைக் காண

http://maravalam.blogspot.com/2008/03/22.html
படம் உதவி: வலை தளம்

1 comment:

R.Ilanguirane said...

உலக நீர் நாள் விழா

First Published : 24 Mar 2010 12:52:11 AM IST

Last Updated :

புதுச்​சேரி,​​ மார்ச் 23:​ புதுச்​சேரி நல்​ல​வாடு அரசு நடு​நி​லைப் பள்​ளி​யில் உலக நீர் நாள் விழா திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​

÷தே​சிய பசு​மைப் படை சார்​பில் இவ் விழா நடை​பெற்​றது.​ விழா​வில் பள்ளி தலை​மை​யா​சி​ரி​யர் ந.பர​ம​சிவ ஐயர்,​​ நீரின் தேவை மற்​றும் நீரை பாது​காக்​கும் முறை​கள் குறித்து பேசி​னார்.​

÷வி​ழா​வில் மரங்​கள் அலங்​க​ரிப்பு மற்​றும் மரங்​களை தத்​துக்​கொ​டுத்​தல்,​​ 8-ம் வகுப்பு மாண​வர்​களை வழி​ய​னுப்​பு​தல் ஆகிய நிகழ்ச்​சி​க​ளும் நடை​பெற்​றது.​÷கு​டி​நீர் பற்​றாக்​குறை,​​ மரங்​கள் பாது​காப்பு குறித்த நாட​கங்​கள்,​​ குழுப்​பா​டல்​கள்,​​ கிரா​மிய நட​னங்​கள் நடை​பெற்​றது.​ தேசிய பசு​மைப்​படை பொறுப்​பா​சி​ரி​யர் ஆர்.இளங்​கீ​ரன்,​​ ஆசி​ரி​யர்​கள் கோ.இளங்​கோ​வன்,​​ ந.ரமேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்