Sunday, April 12, 2009

18 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா.

ஒலிம்பிக் போட்டிகளினால் சுற்றுச் சுழலில் முன்னேற்றம் கண்ட பெஜிங் நகரம் அதனை பராமரித்துக் கொண்டு மேலும் வளர்ச்சியடைய சென்ற ஏப்ரல் 5ம் தேதி 18 லட்சம் மக்கள் தங்களின் ஜனாதிபதி மற்றும் தலைவர்களுடன் சேர்ந்து பெஜிங் நகரப் பகுதிகளில் மரங்களை நட்டியுள்ளனர். சுற்றுச் சுழல் மேம்படவும் பசுமையான தேசமாக மாறவும் 1981 ஆண்டு மரம் நடும் சட்டப்படி 11 - 55 வயதிலுள்ள சீன மக்கள் ஒவ்வொரு வருடமும் 3 லிருந்து 5 மரங்கள் வரை நட்டு வனப் பரப்பை அதிகப் படுத்த முடிவெடுத்துள்ளனர்.
Chinese President Hu Jintao (R) waters a newly planted maidenhair tree with a young pioneer in Beijing, April 5, 2009. (Xinhua Photo )
உலக அளவில் சிந்திப்போம், உள்ளூர் அளவில் செயல்படுவோம். மரம் நடுவோம் மழை பெறுவோம். மழை பெறுவோம், வளம் பெறுவோம்.
Source : Xinhua

No comments: