Wednesday, December 1, 2010

உண்ணிச் செடி (LANTANA CAMARA )

எங்கள் குடியிருப்பிற்கு அருகில் மண்டியிருக்கும் செடி
உண்ணிச் செடியும் அழகிற்காக கொண்டுவரபட்ட தாவரமாகும். உலகின் முக்கிய உயிரினவள செழுமையிடமான (BIODIVERSITY HOTSPOT) மேற்கு தொடர்ச்சி மலையின் மழை குறைவான பகுதிகளில் இன்று புதர் போல் மண்டி இயற்கை வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறது.
நகரங்களில் அழகிற்காக வளர்ப்பு
ஆனால் நகர்புறங்களில் பராமரிப்பு செலவு, பூச்சி தாக்குதல் குறைவு என்பதாலும், பல வண்ணங்களில் அழகிற்காக இதனை வளர்க்கிறார்கள். நேர்த்தியான கைவினை பொருட்களும் தயாரிக்க முடியும்.  இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க இதன் இலைகளை பயன்படுத்தலாம்.
கைவினைப் பொருட்கள்
எனது பழைய பதிவு

உபயோகமற்ற உண்ணிச்செடியிலிருந்து உபயோகமுள்ள கைவினைப் பொருட்கள்.
2nd Photo from Internet

2 comments:

சுந்தரா said...

நல்ல தகவல்...

இந்தச்செடி,மீரகத்திலும் நிறைய இடங்களில் வளருகிறது.

அதில் கைவினைப்பொருட்களும் செய்யமுடியுமென்பது புதிய செய்தி.

வின்சென்ட். said...

திருமதி.சுந்தரா

உங்கள் வருகைக்கு நன்றி. மீரகத்திலும் நிறைய இடங்களில் வளர்வது எனக்கு புதிய செய்தி.